MIC,இந்ட்ரப், மக்கள் ஷக்தி இது எல்லாம் நமது வாழ்க்கை தறேதை மற்றியாத?
இன்னும் எதல்லாம் செய்யணும் நம் தலை எழுத்தை மற்றே?
நம்பினோர் கை விட்டால் அதே புது பலேமொழி.
சில தலைவர்கள் சிறையில், சிலர் பதைவியில், சிலர் ஒளிந்திகொண்டே இருக்கிறார்.
இது தானா நம் வீர பரம்பரையின் மறேபக்கம்?
நம் சவெய் நோக்கி சுல்கிறோம் அதை நம்மால் முடிஞ்சா உதிவியை செய்வோம்.
அப்பெடியவகே பயனகடும் இந்த தமிழ் இனம்.
உன்னால் மற்றேதை தர் முடியுமா, அப்பொழுது பேசு இல்லை உண் அமைதியால் சாவே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment